Posts

Showing posts from March, 2022

ராகு கேது பெயர்ச்சி 2022: கால சர்ப்ப தோஷத்தால் என்னென்ன தடைகள் வரும் - யோகங்களாக மாற பரிகாரங்கள்

Image
News oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Updated: Wednesday, March 30, 2022, 17:09 [IST] சென்னை: நாக தோஷம் ஏற்பட்டால் பல தடைகள் ஏற்படுகிறது. சர்ப்ப தோஷம் எனப்படும் நாக தோஷத்தினால் சிலருக்கு திருமண தடையும், குழந்தைபேறுக்கு தடையும் ஏற்படுகிறது. நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் சிக்கிக் கொண்டு இருந்தால் அவை கால சர்ப்ப தோஷமாகிறது. சர்ப்ப தோஷங்கள் பல வகை இருக்கிறது. சிலருக்கு இது யோகமாகவும் மாறலாம். சர்ப்ப தோஷம் பற்றியும் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான பரிகாரங்களையும்... விரிவாக படிக்க >>

‘எனக்குனே வருவீங்களா?...ரிஷப் பந்திற்கு மீண்டும் ஆப்பு: மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரெடி!

Image
ஐபிஎல் 15ஆவது சீசனின் துவக்க போட்டிகள், டெல்லி கேபிடல்ஸ் அணிக்குதான் பின்னடைவாக அமைந்துள்ளது. அந்த அணி 7 வெளிநாட்டு வீரர்களை வாங்கியும், முதல் போட்டியில் செய்பர்ட், ரௌமேன் பௌல் ஆகிய 2 பேர்தான் களமிறங்கினார்கள். டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஆகியோர் பாகிஸ்தான் தொடரில் பங்கேற்றிருப்பதால், 5 போட்டிகளுக்குப் பிறகுதான் அணிக்கு திரும்புவார்கள். முஷ்தபிசுர் ரஹ்மான், லுங்கி நெகிடி ஆகியோர் தனிமை முகாமில் இருப்பதால், அடுத்த போட்டியில் பங்கேற்பது கடினம்தான். ஆன்ரிக் நோர்க்கியா காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் மிட்செல் மார்ஷும் இடுப்பு பகுதி காயம் காரணமாக அவதிப்படுவதால், அவரும் தொடரிலிருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தற்போதைக்கு 5 வெளிநாட்டு... விரிவாக படிக்க >>

1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள 5 ஆயிரம் ரேஷன் கடைகளைப் பிரிக்கத் திட்டம்

Image
விரிவாக படிக்க >>

மேஷம் ராசிபலன் (புதன்கிழமை, 30 மார்ச் 2022) - Mesham Rasipalan

Image
மேஷம் ராசிபலன் (புதன்கிழமை, 30 மார்ச் 2022) - Mesham Rasipalan

சிவப்பு காட்டுக்குள் நுழைந்த ரஷ்ய வீரர்கள்...ஆராய்ச்சியாளர்கள் கடும் எச்சரிக்கை..!

Image
சிவப்பு காட்டுக்குள் நுழைந்த ரஷ்ய வீரர்கள்...ஆராய்ச்சியாளர்கள் கடும் எச்சரிக்கை..!

அமெரிக்கா: கடும் பனி... ஒன்றன்பின் ஒன்றாக மோதிய வாகனங்கள்; 3 பேர் பலி! - அதிர்ச்சி வீடியோ

Image
அமெரிக்காவின் பென்சில்வேனியா நெடுஞ்சாலையில், கடும் பனிப்பொழிவின் காரணமாக சாலைகள் பெரும்பாலும் மூடியவண்ணம் உள்ளது. இந்த நிலையில் கடந்த திங்களன்று அவ்வழியே சென்ற வாகனங்கள் பல, ஒன்றன் பின் ஒன்றாக மோது சாலையில் குவிந்துள்ளன. யூடியூபில் வெளியான இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்து வருகிறது. இந்த வீடியோவில், கார், ட்ரக் மற்றும் கண்டெய்னர் போன்ற வாகனங்கள் பணியின் நடுவே சாலையில் மோதி நிற்கின்றனர். மேலும், கார் மற்றும் ட்ரக் ஒன்றையொன்று மோதிக்கொண்டு விபத்துக்குள்ளாகியிருக்கிறது. கண்டெய்னர் ஒன்று தீப்பிடித்து எரிந்துகொண்டிருந்தது. இதுகுறித்து போலீஸார்... விரிவாக படிக்க >>

இசைக் கச்சேரி மூலம் திரட்டிய ரூ.2.25 கோடியை உக்ரைனுக்கு...

Image
இசைக் கச்சேரி மூலம் திரட்டிய ரூ.2.25 கோடியை உக்ரைனுக்கு வழங்கிய குஜராத் பாடகி | |

பிரட் இருந்தா சட்டுனு இந்த ஸ்வீட் செய்து பாருங்க சூப்பரா இருக்கும் !

Image
விரிவாக படிக்க >>

40 வயதாக இருந்தால் உடல் எடையை குறைப்பது கடினமா? என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்?

Image
40 வயதில் கூட உங்கள் உடல் எடையைக் குறைப்பது மிகவும் சாத்தியம். சரிவிகித உணவு, நல்ல தூக்கம் இதற்கு முக்கிய கூறுகளாகும். பொதுவாக 40 வயதை கடக்கும்போது வயதாக தொடங்கிவிட்ட உணர்வு நம்மிடையே தோன்றிவிடும். அப்படி இருக்கையில், வயதாகும் பருவத்தை தொடுகையில் நாம் சில முக்கிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதில் ஒன்று உடல் எடையை கட்டுக்குள் வைப்பது. சரி, 40 வயதாக இருந்தால், உடல் எடையை குறைப்பது ஒரு கடினமான பணியோ என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது அப்படி இல்லை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றின் மூலம் சுலபமாக எடையை குறைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். முதலில் காய்கறிகள்…: உங்கள் உணவு தட்டில் குறைந்தது பாதியை காய்கறிகளுடன் நிரப்பி, மீதமுள்ள பாதியளவு சாதம் உள்ளிட்டவைகளால்... விரிவாக படிக்க >>

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் கவனத்திற்கு | Ekadasi Viratham | Ekadasi Valipadu

Image
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் கவனத்திற்கு | Ekadasi Viratham | Ekadasi Valipadu

ஏகாதசி விரத பலன்களும், கடைப்பிடிக்கும் சரியான முறையும் | Ekadasi Fasting Methods & Benefits

Image
ஏகாதசி விரத பலன்களும், கடைப்பிடிக்கும் சரியான முறையும் | Ekadasi Fasting Methods & Benefits

டியூபில் டீசல் உறிஞ்சிய வாலிபர் மூச்சுத்திணறி பலி

Image
துரைப்பாக்கம்: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சோனுசூட்(40). கடந்த 22ம் தேதி வேலை தேடி குன்றத்தூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 25ம் தேதி துரைப்பாக்கம் சாலை விரிவாக்கம் திட்டத்தில்  பணிபுரியும்  பீகாரை சேர்ந்த சுஜித்பாண்டே(40) என்பவரை தேடி சென்றார். அங்கு மோட்டார் இயக்க 200 லிட்டர் கேனில் டீசல் வைத்திருந்தனர். அங்குள்ள ஊழியர்கள் 20 லிட்டர் கேனில் அதை மாற்ற டியூப் கொண்டு உறிஞ்சி கொண்டிருந்தனர். இதற்கு, சோனுசூட் உதவி செய்தார். அப்போது டீசல் அவரது தொண்டையில் அடைத்துகொண்டது. இதனால்,  மூச்சுவிட சிரமப்பட்டார். உடனே, அவரை அக்கம்பக்கத்தினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று அவர்  சிகிச்சை பலனின்றி பலியானார்.     Tags: விரிவாக படிக்க >>

ஆலியாவுக்கு 2வது குழந்தை என்ன தெரியுமா? சஞ்சீவ் வெளியிட்ட புகைப்படம்

Image
விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் சின்னத்திரை நடிகை ஆலியா மானசா. இத்தொடரில் நடித்த கதாநாயகன் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது ஜோடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது. திருமணம் ஆன உடனே குழந்தை பெற்றுக் கொண்டால் சின்னத்திரை வாய்ப்புகள் இழக்க நேரிடும் என பலரும் பயப்படுவார்கள். ஆனால் ஆலியா மானசாவுக்கு ஒரு வருடத்திற்குள் ஐலா என்ற பெண் குழந்தை பிறந்தது. தற்போது ஆலியா மானசா ராஜா ராணி2 தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார். இந்நிலையில் இரண்டாவது முறையாக ஆலியா மானசா கர்ப்பமாக இருந்தார். தான் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும்... விரிவாக படிக்க >>

EXCLUSIVE | பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று ராஜினாமா செய்கிறார்?

Image
பாகிஸ்தானில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே, இம்ரான் கான் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கினறன. பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடுமையான கடன் சுமையால் சிக்கல் ஒருபுறம், பொருளாதார வீழ்ச்சி மறுபுறம் என இரட்டை சிக்கலை சந்தித்து வருகிறது. பொருளாதார சுணக்கத்திற்கு இம்ரான் கானின் தவறான கொள்கைகளே காரணம் என குற்றம் சாட்டி வரும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது வரும், 28-ம் தேதி வாக்கெடுப்பு நடக்கிறது. மொத்தமுள்ள 342 எம்.பி.க்களில், 172 பேரின் ஆதரவு தேவை. இம்ரான் கானின் ஆளும் தெஹ்ரிக் கட்சிக்கு 155 எம்.பி.க்கள் உள்ளனர். ஆளும் கூட்டணிக்கு பிற... விரிவாக படிக்க >>

அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் அறநிலையத்துறையின் 9 மாத செயல்பாடு குறித்து அறிக்கை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

Image
சென்னை: சென்னை மாநகராட்சி 98வது வார்டில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கவுன்சிலர் பிரியதர்ஷினியின் அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகரில் ஆட்சி அதிகாரம் திமுக வசம் உள்ளது. எம்பிக்களும், எம்எல்ஏக்களும் திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள். அதேபோல், தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ளனர். அனைவரும் சேர்ந்து பணியாற்றினால் எழில்மிகு சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகரை சிங்கார சென்னையாக நிச்சயம் மாற்ற முடியும். கடந்த 100 ஆண்டுகளாக இல்லாத அளவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில்... விரிவாக படிக்க >>

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் மேலும் 35 பேர் பாதிப்பு: யாரும் உயிரிழக்கவில்லை: 63 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

Image
சென்னை: தமிழகத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் ஜூன் மாதத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்றும், 4 வது அலை உருவாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை  அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 52 ஆயிரத்து 647 ஆக... விரிவாக படிக்க >>

Realme Narzo 50A Prime With Unisoc T612 SoC, AI Triple Rear Cameras Launched: Price, Specifications

Image
Realme Narzo 50A Prime With Unisoc T612 SoC, AI Triple Rear Cameras Launched: Price, Specifications Realme Narzo 50A Prime has been launched in Indonesia. The new smartphone sports a 6.6-inch full-HD+ display that offers 600 nits of peak brightness. Realme Narzo 50A Prime is powered by a Unisoc T612 SoC, paired with 4GB of RAM and up to 128GB of onboard storage. The smartphone features an AI triple rear camera setup, highlighted by a 50-megapixel primary sensor. Realme Narzo 50A Prime sports a side-mounted fingerprint sensor. It packs a 5,000mAh battery with 18W charging support. Realme Narzo 50A Prime price The price of Realme Narzo 50A Prime starts at IDR 1,999,000 (roughly Rs. 10,600) for the base 4GB + 64GB storage variant. The 4GB + 128GB storage variant is priced at IDR 2,199,000 (roughly Rs. 11,700). Realme is offering the smartphone in Flash Black and Flash Blue colour options. Realme Narzo 50A Prime specifications The dual-SIM (Nano) Realme Narzo 50A Prime runs Android 11 -

எண் கணிதத்தில் உங்கள் அதிர்ஷ்ட எண்களைக் கண்டுபிடிப்பது எப்படி | எண் கணிப்புகள் 1 முதல் 9

Image
எண் கணிதத்தில் உங்கள் அதிர்ஷ்ட எண்களைக் கண்டுபிடிப்பது எப்படி | எண் கணிப்புகள் 1 முதல் 9

டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி அறிவிப்பு

Image
டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி அறிவிப்பு டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி அறிவித்துள்ளார். 25 வயதிலேயே ஓய்வு பெறும் ஆஷ்லே பார்டியின் முடிவால் ரசிகர்கள் அதிற்சியடைந்துள்ளனர். நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்டி 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். Tags: டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியா ஆஷ்லே பார்டி

TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. உடனடியாக விண்ணப்பியுங்கள்!!

Image
TNPSC குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.. உடனடியாக விண்ணப்பியுங்கள்!! டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்றே (23ம் தேதி) கடைசி நாள் ஆகும். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மொத்தம் 5,831 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும், 5,255 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 4 தேர்வும் நடைபெற உள்ளது. இதில்,குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் மே 21-ம் தேதி நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் 117 மையங்களில் இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன. தகுதி: பட்டப்படிப்பு முடித்தவர்கள் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். பதவிகள்: இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர், சார் பதிவாளர், சிறப்பு உதவியாளர், தனி பிரிவு உதவியாளர், நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், முழு நேர விடுதி காப்பாளர், முழுநிலை ஆய்வாளர், தணிக்கை ஆய்வாளர்,

22-03-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan // JOYFUL TUESDAY //

Image
22-03-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // Indraya rasi palan // JOYFUL TUESDAY //

தமிழ்நாடு பட்ஜெட் : “ஒலிம்பிக் தங்கப்பதக்கத் தேடல்” திட்டத்திற்கு ரூ.25...

Image
தமிழ்நாடு பட்ஜெட் : “ஒலிம்பிக் தங்கப்பதக்கத் தேடல்” திட்டத்திற்கு ரூ.25 கோடி தமிழ்நாட்டிலிருந்து உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும் ஒலிம்பிக் வெற்றியாளர்களையும் உருவாக்க “ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல்” திட்டம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

அடுத்த 2 வாரங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை – ஊழியர்கள் முன்னெச்சரிக்கையா இருங்க!

Image
அடுத்த 2 வாரங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை – ஊழியர்கள் முன்னெச்சரிக்கையா இருங்க! சிங்கப்பூரில் மார்ச் மாதத்தின் கடைசி இரண்டு வாரங்கள் தொடர்ந்து மழை இருக்கும் என்று சிங்கை வானிலை மையம் இன்று (மார்ச்.17) தெரிவித்துள்ளது. காலை நேரங்களில் சிங்கப்பூரில் அவ்வப்போது பலத்த காற்றுடன் பரவலாக மிதமானது முதல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். பிற்பகல் நேரங்களில் சிங்கப்பூரின் சில பகுதிகளில் மிதமான முதல் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க – Agents-களிடம் போகாமல் சிங்கப்பூருக்கான ‘S Pass’ அப்ளை செய்வது எப்படி? சிம்பிள் வழி இதோ! சில நாட்களில் மாலை வரை இடியுடன் கூடிய மழை நீடிக்கலாம். காற்று பலமாக வீசும். ஒட்டுமொத்தமாக, சிங்கப்பூரின் பெரும்பாலான பகுதிகளில் மார்ச் மாத மழை சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 7 அன்று ஜூரோங் வெஸ்டில் பதிவான 134.2 மிமீ மழையானது, மாதத்தின் முதல் பாதியில் பதிவான அதிகபட்ச மழைப் பொழிவாகும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச தினசரி அதிகபட்ச வெப்பநிலையான 36 டிகிரி செல்சியஸ் P-aya Lebarல் பதிவாகியுள்ளது, அ

hair wash tips : சரியான முறை தலைக்குளியல் இப்படிதான் இருக்கணும்! தெரியலன்னா தெரிஞ்சுக்கங்க!

Image
hair wash tips : சரியான முறை தலைக்குளியல் இப்படிதான் இருக்கணும்! தெரியலன்னா தெரிஞ்சுக்கங்க! ஷாம்புக்கு முன்பு தலைக்குளியலுக்கு முன்பு ஷாம்பு போடுவதற்கு முன்பு கூந்தலில் எண்ணெய் தடவுவது அவசியம். குறிப்பாக தலைக்குளியலுக்கு முன்பு 2 முதல் 3 மணி நேரத்துக்கு முன்பு உச்சந்தலையிலும் கூந்தலிலும் ஹேர் ஆயில் தடவி மசாஜ் செய்வதை உறுதி செய்யவும். தேங்காயெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் பயன்படுத்தலாம். பெரும்பாலான ஷாம்புகளில் முடி இழைகளில் இருந்து அத்தியாவசிய எண்ணெயை அகற்றகூடிய கடுமையான பொருள்கள் உள்ளன. அதனால் ஷாம்புக்கு முன்பு எண்ணெய் பயன்பாடு அவசியம். ஹேர் ஜெல் யூஸ் பண்ணா முடி உதிருமாம்? பொடுகு உண்டாகுமாம், வேறு விளைவுகள் என்ன? தெரிஞ்சுக்கிட்டு யூஸ் பண்ணுங்க! முடியை அகற்றவும் ஷாம்புவை தேய்ப்பதற்கு முன்பு முடியில் இருக்கும் சிக்குகளை அகற்றுவது நல்லது. ஏனெனில் தலைக்குளியலுக்கு பிறகு கூந்தல் சிக்கலை சந்திக்கும் அப்போது அதை அகற்றுவது கடினமாக இருக்கும். முடி பலவீனமாகவும், உடையக்கூடியதாகவும் இருக்கும். எளிதில் உடையவும் செய்யும். முடியை நான்கு பிரிவுகளாக பிரித்து சிக்கலை அகற்றலாம். தலைக்