Posts

Showing posts with the label News

Namma Veettu Ponnu Today Episode Promo | 16th August 2022 | Vijay Tv391804490

Image
Namma Veettu Ponnu Today Episode Promo | 16th August 2022 | Vijay Tv

இனி பேபி பவுடர் இல்லை... இதுதான் எங்களின் புதிய தயாரிப்பு - ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அதிரடி1150465821

Image
இனி பேபி பவுடர் இல்லை... இதுதான் எங்களின் புதிய தயாரிப்பு - ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் அதிரடி பேபி பவுடர் தயாரிப்பை நிறுத்துவதாகவும், அதற்கு பதிலாக புதிய தயாரிப்பை வெளியிடுவதாகவும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Thendral Vanthu Ennai Thodum Today 13th/8/22 Episode Promo || நந்தினியுடன் வேலைக்கு கிளம்பும் அபி aug 131551615016

Image
Thendral Vanthu Ennai Thodum Today 13th/8/22 Episode Promo || நந்தினியுடன் வேலைக்கு கிளம்பும் அபி aug 13

எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்.. 🙂 | Pandian Stores aug 111286134153

Image
எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும்.. 🙂 | Pandian Stores aug 11

Barathi Kannamma | 10th to 13th August 2022 - Promo1358746009

Image
Barathi Kannamma | 10th to 13th August 2022 - Promo

அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்: ராமதாஸ்!!891763

Image
அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்: ராமதாஸ்!! தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 81 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை.

ஓம் முருகா | Om Muruga | SPB | TMS | Mahanadhi Shobana | முருகன் பாடல்கள் |Murugan Songs |Thaipoosam915440908

Image
ஓம் முருகா | Om Muruga | SPB | TMS | Mahanadhi Shobana | முருகன் பாடல்கள் |Murugan Songs |Thaipoosam

கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.1809594172

Image
கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை... நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை | Nilgiris | School Leave | Rain1594904042

Image
கனமழை... நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை | Nilgiris | School Leave | Rain

அவகாசம் கோரும் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு, 13 வது...897588967

Image
அவகாசம் கோரும் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு, 13 வது முறையாக வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் நிறைவு; அரசிடம் மேலும் 3 வார காலம் கூடுதல் அவகாசம் கோரியது ஆணையம்

ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் 7 அதிரடியான புதிய மாற்றங்கள் | lpg | SBI bank |News| August 2022 rules1661469817

Image
ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் 7 அதிரடியான புதிய மாற்றங்கள் | lpg | SBI bank |News| August 2022 rules

தலைப்புச்செய்திகள் தேசிய அனல் மின் கழகத்தின் 5200 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு பசுமை மின்திட்டங்களை...231035565

Image
தலைப்புச்செய்திகள் தேசிய அனல் மின் கழகத்தின் 5200 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு பசுமை மின்திட்டங்களை காணொலியில் திறந்து வைத்தார் பிரதமர் மோடி அபராதம் இன்றி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள், காலக்கெடுவை நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டம் குஜராத்தி, ராஜஸ்தானியர்களை நீக்கிவிட்டால் மராட்டியத்தில் பணமே இருக்காது என ஆளுநர் கோஷ்யாரி பேசியதற்கு உத்தவ் தாக்கரே கண்டனம் சம்பள உயர்வு கோரி இங்கிலாந்தில் 5,000 ரயில் ஓட்டுநர்கள் போராட்டம், ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் முக்கிய நகரங்களில் போக்குவரத்து கடும் பாதிப்பு செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நார்வே வீரரும், உலக சாம்பியனுமான மேக்னஸ் கார்ல்சன் வெற்றி

#Breaking || சதுரகிரியில் மீண்டும் வெள்ளம்.. 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தவிப்பு1765600338

Image
#Breaking || சதுரகிரியில் மீண்டும் வெள்ளம்.. 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தவிப்பு

சர்வதேச டி20-ல் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசிய இளம் வீரர் கஸ்டவ் புதிய உலக சாதனை737206445

Image
சர்வதேச டி20-ல் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசிய இளம் வீரர் கஸ்டவ் புதிய உலக சாதனை டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசி சர்வதேச கிரிக்கெட் களத்தில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் பிரான்ஸ் நாட்டு பேட்ஸ்மேன் கஸ்டவ் மெக்கென் (குஸ்டாவ் மெக்கென்).

Button ah தட்டுனா எல்லாத்தையுமே சொல்லுமாமே.. 🤣 | Pandian Stores1173161322

Image
Button ah தட்டுனா எல்லாத்தையுமே சொல்லுமாமே.. 🤣 | Pandian Stores

தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகி ஓட இந்த எளிய பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும்

Image
தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகி ஓட இந்த எளிய பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும் ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறான். ஒவ்வொரு முறையும் தான் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நினைத்து குழம்பிக் கொண்டிருக்கிறான். இவ்வாறு மனிதர்கள் தொடர்ந்து பிரச்சினைகள் மாட்டிக்கொள்வது இயல்பான விஷயம்தான். ஆனால் ஒரு சிலர் இதிலிருந்து எளிதாக மீண்டும் வெளியில் வந்து விடுகின்றனர். ஒரு சிலருக்கு ஒரு பிரச்சனை முடிந்ததும் அடுத்த பிரச்சனை வந்து நிற்கிறது. இவ்வாறு இவர்கள் மன நிம்மதி இல்லாமல் இருப்பதற்கு காரணம் அவர்கள் தன்னையும் அறியாமல் செய்த பாவங்களாகவும் இருக்கலாம். இந்த பாவங்களில் இருந்து விடுபட்டால் மட்டும்தான் இவர்களுக்கு மன நிம்மதி கிடைக்கும். எனவே இவர்கள் செய்த பாவங்கள் தீர இந்த பரிகாரத்தை மட்டும் செய்தால் போதும். வாருங்கள் இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஏழு பிறவிகள் எடுப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த ஏழு பிறவியிலும் செய்த அத்தனை பாவங்களும் போக்க ச

நடிகை ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா..? இணையத்தில் வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..!

Image
நடிகை ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா..? இணையத்தில் வெளியான புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்..! தமிழ் சினிமாவில் தளபதி விஜய் மட்டும் என்றே பல்வேறு முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் இணைத்து நடித்த ஒரு நடிகை தான் ரீமாசென் இவ்வாறு பிரபலமான நமது நடிகை முதல் முதலாக கௌதம் மேனன் இயக்கிய மின்னலே என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தது அந்த வகையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்பை பெற்ற நமது நடிகை ரீமாசென் அவர்கள் அதன் பிறகு தளபதி விஜயின் பகவதி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து விஷாலின் செல்லமே என்ற திரைப்படத்திலும் அதன் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவர் நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் என்ற திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது என்று சொல்லலாம். அந்த வகையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை கூட சமீபத்தில் எட

மணிரத்தினத்தின் கனவு திரைப்படத்தில் இந்த கதாபாத்திரம் எனக்கு கொடுத்தால் நான் தாராளமாக நடிப்பேன்..! தளபதி விஜய் ஆசைப்பட்ட கேரக்டர்..!

Image
மணிரத்தினத்தின் கனவு திரைப்படத்தில் இந்த கதாபாத்திரம் எனக்கு கொடுத்தால் நான் தாராளமாக நடிப்பேன்..! தளபதி விஜய் ஆசைப்பட்ட கேரக்டர்..! தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் மணிரத்தினம் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தன்னுடைய கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை தற்பொழுது இரண்டு பாகங்களாக உருவாக்கி அதில் முதல் பாகத்தை இந்த ஆண்டில் வெளியிட உள்ளார். அந்த வகையில் இந்த திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது நிலையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளை பட குழுவினர்கள்  மிக விறுவிறுப்பாக செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த திரைப்படம் டீசர் என்று வெளியாக உள்ளதால் திரை பரபலங்கள் ரசிகர்கள் என அனைவரும் ஆவலுடன் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடிகர் விக்ரம், வந்திய தேவனாக கார்த்திக், நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா மேலும் அருள்மொழி வர்மன் ஆக ஜெயம் ரவி ஆகியவர்கள்  நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்தில் சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழியாகவும், ச

வளைச்சி வளைச்சு வம்சியை டென்ஷனாக்கும் பிரபலங்கள்..! மிகுந்த மன உளைச்சலில் படக்குழுவினர்கள்..!

Image
வளைச்சி வளைச்சு வம்சியை டென்ஷனாக்கும் பிரபலங்கள்..! மிகுந்த மன உளைச்சலில் படக்குழுவினர்கள்..! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தளபதி விஜய் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தினை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி அவர்கள் தான் இயக்கி வருகிறார். அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா நடிப்பது மட்டுமின்றி பிரகாஷ்ராஜ் சரத்குமார் பிரபு குஷ்பூ சங்கீதா போன்ற பல்வேறு பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் இடம் பெறுவதன் காரணமாக ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி விட்டது. இந்த திரைப்படத்தின் கதை அரசல் புறசலாக இணையத்தில் வெளியாகி வருகிறது அதாவது இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் மிகப்பெரிய தொழிலதிபர் மிக பெரிய பெரிய பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் அந்த வகையில் தன்னுடைய மகனுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்ற காரணத்தினால் தன்னுடைய வாரிசை யாருக்கும் தெரியாமல் வளர்த்து வருகிறார். வில்லன்கள் அந்த வாரிசை அழிப்பதற்காக வலை வீசி தேடுவதும் பின்னர் வாரிசு இடம் அனைவரும்

இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ஆசிரியர் காலி பணியிடங்களில் முன்னுரிமை

Image
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் இளைஞர்களுக்கு ஜாக்பாட்! ஆசிரியர் காலி பணியிடங்களில் முன்னுரிமை பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக  நிரப்பப்படும் இடைநிலை/ பட்டதாரி/ முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களின் தற்காலிகமாக நியமனங்களில் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்தது. பொதுத் தேர்வு எழுதும் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியும், தொடக்கப் பள்ளிகளில்  கற்றல் கற்பித்தலை (எண்ணும் எழுத்தும் என்ற திட்டம்)  வலுப்படுத்தும் விதமாகவும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4989 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 5154 பட்டதாரி ஆசிரியர்கள்/ மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 3188 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களை எட்டு மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நேரடி நியமனங்கள் மேற்கொள்வதற்கும், பதவி உயர்வு  மூலம் காலிப்பணியிடங்களை நி