Posts

சீர்காழி அருகே 3 மணி நேரமாக ரயில்கள் நிறுத்தம்: பயணிகள் தவிப்பு

Image
சீர்காழி அருகே 3 மணி நேரமாக ரயில்கள் நிறுத்தம்: பயணிகள் தவிப்பு சீர்காழி: சீர்காழி அருகே கொள்ளிடம் பாலத்தில் ரயில் பழுதால் 3 மணி நேரமாக 3 விரைவு ரயிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, கொள்ளிடம் பாலத்தில் பழுது ஏற்பட்டதால் பாலத்தை விட்டு ரயில் வெளியேர முடியாமல் சிக்கித் தவிப்பு. மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் செல்லக்கூடிய பயணிகள் ரயில் மாலை 6 மணியில் இருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது . சென்னையில் இருந்து மயிலாடுதுறை வழியாக திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயில் சிதம்பரத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. Tags: 3 மணி நேரமாக ரயில்கள் நிறுத்தம்: பயணிகள் தவிப்பு

வாழ்த்துக்கள் நமீதா மேடம்!! ஒரு போட்டோவால் வாழ்த்து மழையில் நனையும் நடிகை;

Image
வாழ்த்துக்கள் நமீதா மேடம்!! ஒரு போட்டோவால் வாழ்த்து மழையில் நனையும் நடிகை; தற்போதுள்ள நடிகைகளுக்கு கவர்ச்சியிலும் சரி நடிப்பிலும் சரி மிகவும் போட்டியாக காணப்படுபவர் நடிகை நமிதா. இவர் விஜய், அஜித் உள்ளிட்ட ஏராளமான நடிகர்களுடன் நடித்து இருந்தார். அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான ஏய், அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. மேலும் நடிப்பது மட்டுமின்றி அவ்வப்போது சமூக வலைதளங்களில் activeவாகவும் காணப்படுவார். https://tamilminutes.com/day-to-day-samantha-make-a-wonderful-photoshots/ இந்த நிலையில் தமிழகத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் சீசன்லையே போட்டியாளராக கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதற்கு பின்பு சில நாட்களிலேயே அவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது இணையத்தில் அவரது போட்டோ ஒன்று வெளியாகி அனைவரிடமும் வாழ்த்துக்களை அவருக்கு பெற்றுக் கொடுத்து வருகிறது. ஏனென்றால் அந்த போட்டோவில் நடிகை நமீதா கர்ப்பிணியாக உள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி திரைத் துறையினரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த

இதுக்கு மேல யாராலயும் காட்டவே முடியாது ஷில்பா.., அதுவும் அந்த இடத்தை.., சூடுபறக்கும் இணையதளம்!!

Image
இதுக்கு மேல யாராலயும் காட்டவே முடியாது ஷில்பா.., அதுவும் அந்த இடத்தை.., சூடுபறக்கும் இணையதளம்!! காளி, இஸ்பேட்டை ராஜாவும் இதய ராணியும் போன்ற படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் ஷில்பா மஞ்சுநாத். பல கன்னட படங்களில் நடித்த இவருக்கு அதன் மூலம் தான் தமிழில் வாய்ப்பு கிடைத்தது. தளபதி என்றால் இவருக்கு கொள்ளை இஷ்டம் எப்படியும் அவருடன் இணைந்து நடித்து விட வேண்டும் என்று போராடி வருகிறார். மேலும் அவருக்கு இரண்டு படங்களுக்குப் பிறகு எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவே இல்லை. இதனால் திரும்பவும் கன்னடத்திற்கு சென்று விட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இவருக்கு அழைப்பு வந்தது. ஆனால் சம்பள பிரச்சனையால் அதனை தவிர்த்து விட்டார். இப்பொழுது தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. வாட்ஸ்   அப் :   Enewz Tamil  வாட்ஸ்   அப் டெலிக்ராம் :  Enewz Tamil  டெலிக்ராம் உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும் ஃபேஸ்புக்  :  Enewz Tamil  ஃபேஸ்புக் டிவிட்டர்  :   Enewz Tamil ட்விட்டர் இன்ஸ்டாகிர

09-05-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // DAILY PREDICTIONS // Indraya Rasi Palan //

Image
09-05-2022 - இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரை // DAILY PREDICTIONS // Indraya Rasi Palan //

IPL 2022 CSK vs DC - எனக்கு கணக்கு வராது, நான் கணக்குப் பாடத்தின் பெரிய ரசிகன் அல்ல - பிளே ஆஃப் வாய்ப்பு குறித்து தோனி ஜோக்

Image
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்று சிஎஸ்கே 91 ரன்களில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 208 ரன்களை குவித்து டெல்லியை 117 ரன்களுக்கு சுருட்டியது, பேட்டிங்கில் டெவன் கான்வே வெளுத்துக் கட்ட ஷிவம் துபே, ருதுராஜ், தோனி பங்களிப்பு செய்ய பவுலிங்கில் மொயின் அலி 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதன் மூலம் இன்னும் 3 போட்டிகளில் வென்று நெட் ரன் ரேட்டுடன் ஒரு நல்ல நிலையில் இருந்தால் மற்ற அணிகளின் வெற்றி தோல்வி கணக்கீட்டில் சிஎஸ்கே அணிக்கு ஒரு பிளே ஆஃப் வாய்ப்பு இன்னும் உள்ளது, இது குறித்து தோனி கடைசியில் நகைச்சுவையாகப் பேசினார். ஆட்டம் முடிந்தவுடன் பரிசளிப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஒரு சமயத்தில் ஒரு போட்டியில் கவனம் செலுத்துவதே நல்லது. நான் கணக்குப் பாடத்தின் பெரிய ரசிகன் அல்ல. ஸ்கூல் படிக்கும் போது கூட... விரிவாக படிக்க >>

வெடிகுண்டு வைத்திருந்த இருவர் பஞ்சாபில் கைது

Image
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். 4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்... விரிவாக படிக்க >>

தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம் தொடர்பாக பிரதமர் முக்கிய ஆய்வு

Image
தேசிய கல்விக் கொள்கை 2020 செயல்படுத்தப்படுவது குறித்து பிரதமர் நேற்று (07.05.2022) ஆய்வு செய்தார். தேசிய கல்விக் கொள்கை 2020 தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறைப்படுத்துவதில், இக்கொள்கையில் வகுக்கப்பட்டுள்ள அணுகுதல், சமத்துவம், உள்ளார்ந்த மற்றும் தரம் ஆகிய குறிக்கோள்களை அடைய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேற்றைய ஆய்வுக் கூட்டத்தில் பிரதமர் குறிப்பிட்டார். இதுகுறித்து இந்திய கல்வி கல்வி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தேசிய வழிகாட்டுதல் குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில், தேசிய பாடத்திட்ட கட்டமைப்பை உருவாக்குவதற்கான பணிகளின் முன்னேற்றம் குறித்து பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது. பள்ளிக் கல்வியில், அங்கன்வாடிகளில், தரமான முன் குழந்தைப்பருவ... விரிவாக படிக்க >>