Posts

நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுகள் நடைபெறும் இடங்கள் - பிசிசிஐ...

Image
நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுகள் நடைபெறும் இடங்கள் - பிசிசிஐ அறிவிப்பு!

வழக்கில் கைதானவர்களை மாலைக்குள் சிறையில் அடைக்க வேண்டும்...இரவில் விசாரணை நடத்த கூடாது: டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

Image
சென்னை: கடந்த சில நாட்களாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட 2 விசாரணை கைதிகள் மரணமடைந்த சம்பவம் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு விக்னேஷ் என்பவரை வைத்து நடத்தப்பட்ட விசாரணையின் போது உயரிழந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள விசரணையானது நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் மூன்று காவல் துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விக்னேஷ் என்ற நபர் இரவு கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதிகாலை அயனாவரத்தில் அந்த விசாரணை கைதியை தொடர்ந்து விசாரிக்கும்போது அவர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதேபோல... விரிவாக படிக்க >>

வீட்டு தாவரங்கள் உண்மையில் காற்றை சுத்தம் செய்கிறதா?

Image
விரிவாக படிக்க >>

கொஞ்சமா தான் தெரியுது.., ஆனாலும் ரொம்ப மூடாகுதே அஞ்சலி.., திண்டாடிய இளவட்டங்கள்!!

Image
பிரபல நடிகையான அஞ்சலியின் ஹாட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஞ்சலி ‘கற்றது தமிழ்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை அஞ்சலி. ஆனால் இதற்கு முன்பு தான் அவர் தெலுங்கில் தான் அறிமுகமானார். அவரது பூர்வீகமே ஆந்திரா தான். அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களுக்குப் பிறகு அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. சில பிரச்சனைகளால் அவர் நடிக்க முடியாமல் போனது. அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வைப்புகள் பறிபோய் விட்டது.

IPL 2022 | ருதுராஜ் - கான்வே அசத்தல் பேட்டிங்; 202 ரன்களை குவித்தது சிஎஸ்கே

Image
IPL 2022 | ருதுராஜ் - கான்வே அசத்தல் பேட்டிங்; 202 ரன்களை குவித்தது சிஎஸ்கே | ipl t20 dhoni s csk 202 sets runs as target for srh ruturaj conway - hindutamil.in விரிவாக படிக்க >>

நாடு முழுவதும் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.100க்கு மேல் உயர்வு

Image
மே மாதம் இன்று தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் வர்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலின்டரின் விலை ரூ.104 வரை உயர்த்தப்பட்டுள்ளது. எண்ணெய் வர்த்தக நிறுவனங்கள் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளன. அதேவேளை, வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. இதையடுத்து 19 கிலோ கமர்சியல் சிலின்டரின் விலை தலைநகர் டெல்லியில் ரூ.102.50 உயர்ந்து ரூ.2,355க்கு விற்பனையாகிறது. சென்னையில் 19 கிலோ கமர்சியில் சிலின்டரின் விலை ரூ.102 அதிகரித்து ரூ.2,508க்கு விற்பனை ஆகிறது.  மும்பையிலும் விலை ரூ.102 உயர்த்தப்பட்டு, ரூ.2,307க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக கொல்கத்தாவில் விலை ரூ.104 உயர்த்தப்பட்டு, ஒரு சிலின்டர் ரூ.2,455க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் ஏப்ரல் 1ஆம் தேதி கமர்சியல் சிலின்டரின் விலை ரூ.268.50 வரை... விரிவாக படிக்க >>

செங்கல்பட்டில் பயங்கரம்.. ராகிங் கொடுமையால் சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை.. அன்புமணி ராமதாஸ் ஆவேசம்.!

Image
மாணவி கவிப்பிரியாவின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கவும் முதல்வர் ஆணையிட வேண்டும்.என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். Asianet Tamil Chennai, First Published Apr 30, 2022, 10:46 PM IST ராகிங் கொடுமையால் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்கான காரணம் குறித்து ஆராய வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரியில் பயின்று வந்த கவிப்பிரியா என்ற மாணவி ராகிங் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மாணவியின் தற்கொலைக்கு காரணமானோர் மீது... விரிவாக படிக்க >>