Posts

குழந்தை வெள்ளையாகப் பிறந்தால் மரண தண்டனை | கொடூர நம்பிக்கை650993814

Image
குழந்தை வெள்ளையாகப் பிறந்தால் மரண தண்டனை | கொடூர நம்பிக்கை குழந்தை வெள்ளையாகப் பிறந்தால் மரண தண்டனை | கொடூர நம்பிக்கை

Dad Asks If They Still Make Cocaine1508706127

Image
Dad Asks If They Still Make Cocaine CINCINNATI—Suddenly expressing a curiosity about the recreational stimulant he had enjoyed as a young adult, local man Terry Coburn, 58, reportedly asked his daughter this week if they still made cocaine. “Oh man, there used to be this stuff that was amazing, what was it called? Oh yeah, cocaine! Do they still make…

கேலோ இந்தியா: தங்கம் வென்றார் தமிழக வீரர் தனுஷ்32205189

Image
கேலோ இந்தியா: தங்கம் வென்றார் தமிழக வீரர் தனுஷ் ஹரியாணா மாநிலம் பஞ்சகுலாவில் நடைபெறும் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் தொடரில் தமிழக வீரர் தனுஷ், மகாராஷ்டிராவின் கஜோல் சர்க்கார் தங்கம் வென்றனர். கேலோ இந்தியா யூத் கேம்ஸில் மொத்தம் 25 வகையான விளையாட்டுக்கள் ஆடப்படுகின்றன. இதில் சுமார் 8,500 வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் மொத்தம் 1866 பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இதில் 545 தங்கம், 545 வெள்ளி,776 வெண்கலப்பதக்கங்கள் அடங்கும். இதில் ஆண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் தமிழக வீரர் தனுஷ் ஸ்னாட்ச் பளுத்தூக்குதலில் 88 கிலோ, கிளீன் அண்ட் ஜெர்க்கில் 102 கிலோ எடைத்தூக்கி மொத்தமாக 190 கிலோ எடை தூக்கி தங்கம் வென்றார். இதுவரை மகாராஷ்டிரா 9 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என 17 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. ஹரியாணா 5 தங்கம், 6 வெள்ளி, 12 வெண்கலம் என 23 பதக்கங்களுடன் 2ம் இடத்தில் உள்ளது. கபடியில் தமிழக ஆண்கள் அணி வெற்றி: ஆண்களுக்கான கபடி போட்டியில் தமிழக அணி சண்டிகர் அணியை 58-25 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. பெண்களுக்கான கபடி போட்டியில் ஹரியாணா அணியிடம் தமிழக அணி 31-55 என்று தோல்வி தழுவியத

6-6-2022 rasipalan/ today rasi palan in tamil /இன்றைய ராசி பலன்/ indraya rasi palan/ rasipalan62755650

Image
6-6-2022 rasipalan/ today rasi palan in tamil /இன்றைய ராசி பலன்/ indraya rasi palan/ rasipalan

``ஜம்மு-காஷ்மீரை பாஜக-வால் கையாள முடியாது!\" - அரவிந்த் கெஜ்ரிவால்513574102

``ஜம்மு-காஷ்மீரை பாஜக-வால் கையாள முடியாது!\" - அரவிந்த் கெஜ்ரிவால் ஜம்மு-காஷ்மீரில், பயங்கரவாதிகள் கடந்த சில தினங்களாக காஷ்மீர் பண்டிட்டுகள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். புட்காம் மாவட்டத்தில் உள்ள சதூரா பகுதியில் மே 12 அன்று ராகுல் பட் என்பவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட கொல்லப்பட்டதிலிருந்து, தொடர்ச்சியாகப் பல்வேறு காஷ்மீர் பண்டிட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தலையிட்டு சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை அந்தப் பகுதி மக்களிடையே வலுப்பெற்றிருக்கிறது. இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற பேரணியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``பா.ஜ.க-வால் காஷ்மீரை கையாள முடியாது. அவர்களுக்கு கேவலமான அரசியல் மட்டுமே செய்ய தெரியும். காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள். காஷ்மீரில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பா.ஜ.க அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. உங்கள

Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - Mon-Sat 7:30 PM - Promo - Zee Tamil2044685280

Image
Ninaithale Inikkum (நினைத்தாலே இனிக்கும்) - Mon-Sat 7:30 PM - Promo - Zee Tamil

மரணத்திற்கு பின்பு என்ன நடக்கும்:மாணவர் எடுத்த விபரீத முடிவு!866287041

Image
மரணத்திற்கு பின்பு என்ன நடக்கும்:மாணவர் எடுத்த விபரீத முடிவு! மரணத்திற்கு பின்பு என்ன நடக்கும் என்பதை தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.