பொதுப் பிரிவிலும், இடஒதுக்கீட்டுப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு - உச்சநீதிமன்றம்



பொதுப் பிரிவில் கடைசி  மதிப்பெண் பெற்று தேர்வான நபரை விட,  கூடுதல் மதிப்பெண் பெற்ற இடஒதுக்கீடு வகுப்பைச் சார்ந்த நபர், பொதுப் பிரிவின் கீழ் தேர்வு செய்யப்படுவதற்கு தகுதியுடையவர் ஆவார் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்குப் பின்னணி: 

கடந்த 2018ம் ஆண்டு, ராஜஸ்தான் பிஎஸ்என்எல் வட்டம் Telecom Technical Assistants காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது.

இதில், அஜ்மர் தொலைத்தொடர்பு வட்டத்தில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டு விதிமுறையின் கீழ்காணும் முறையில் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டன.
























தொலைத்தொடர்பு வட்டம் (secondary Swithching Area)No.of PostUROBCSCSTPHEX-service
அஜ்மர்12542101


எழுத்துத் தேர்வில் தகுதி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Discover the best things to do in Guernsey for cruise visitors

Fun Elf On The Shelf Ideas

Sauder Orchard Hills 4 Drawer Chest Carolina Oak finish #Carolina